ஆ. சொ. சண்முகம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
பக்கவழிமாற்றுப் பக்கம்
Jump to navigation Jump to search

வழிமாற்றவும்:

ஏ. சி. சண்முகம்' ஓர் தமிழக அரசியல்வாதி. இவர் புதிய நீதிக்கட்சியின நிறுவனத்தலைவர். வேலூர் பாராளூமன்றத் தொகுதியில் 1984ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2014 தேர்தலில்,தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

ஒரு சாமானிய விவசாய குடும்பத்தில் பிறந்த ஆரணி சொக்கலிங்கம் சண்முகம் என்ற இவர் கடுமையான உழைப்பினாலும், ஒரு தொழில் அதிபராகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும், கல்வியாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் வேந்தரும் ஆவார்.

"https://ta.bharatpedia.org/index.php?title=ஆ._சொ._சண்முகம்&oldid=2828" இருந்து மீள்விக்கப்பட்டது