மீ. கல்யாணசுந்தரம்
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:32, 24 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் (அக்டோபர் 20, 1909 - ஜூலை 27, 1988) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1952 சட்டமன்றத் தேர்தலிலிலும், திருச்சிராப்பள்ளி-II சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1962 மற்றும் 1962 தேர்தல்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்க் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3] மேலும் கல்யாணசுந்தரம் 1971 முதல் 1976 வரைக்கும், 1977 முதல் 1980 வரைக்கும் மக்களவை உறுப்பினராக இருமுறையும், 1980 முதல் 1986 வரையான காலகட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். கல்யாணசுந்தரம் கே. லோகாம்பாளை மணந்தார்.
மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களை) | |
பதவியில் 1980–1986 | |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 20, 1909 பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், திருச்சினாப்பள்ளி மாவட்டம் (தற்போதைய கரூர் மாவட்டப் பகுதி), குளித்தலை |
இறப்பு | 20 சூன் 1988 புது தில்லி | (அகவை 78)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | கே. லோகாம்பாள் |
தொழில் | அரசியல்வாதி |
குறிப்புகள்தொகு
- ↑ 1951/52 Madras State Election Results, Election Commission of India
- ↑ "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-06-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-06-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>