கே. அசோக் குமார்
ImportMaster (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:53, 14 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (robot: Import pages using சிறப்பு:Import)
கே அசோக் குமார் (பிறப்பு: செப்டம்பர் 27, 1953) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக கிருட்டிணகிரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
கே. அசோக் குமார் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | கிருட்டிணகிரி மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | வார்ப்புரு:Birth date and age |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | கிருட்டிணகிரி, தமிழ்நாடு, வார்ப்புரு:IND |
பணி | அரசியல்வாதி |
இவர் கிருட்டிணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருந்தார்.[2]
ஆதாரங்கள்தொகு
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 25 ஜூலை 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>