சென்னை வெள்ளப்பெருக்கு 2005
Dhaneesh Ram (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:34, 26 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (1 திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன)
2005 சென்னை வெள்ளப்பெருக்கு என்பது சென்னையில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்குகளில் ஒன்றாகும். இந்த வெள்ளம் வடகிழக்கு பருவ மழை காலத்தில் (நவம்பர்-திசம்பர் 2005) ஏற்பட்ட கடும் மழையால் ஏற்பட்டது. நிவரண முகாம்களில் உணவு, பணம் ஆகியவற்றை பெற ஏற்பட்ட நெரிசலில் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு சம்பவங்களில் இறந்தனர்.
மேற்கோள்கள்தொகு
- Achuthan, Kannal (4 December 2005). "Floods swamp Chennai and suburbs". தி இந்து. Archived from the original on 5 டிசம்பர் 2005. https://web.archive.org/web/20051205021726/http://www.hindu.com/2005/12/04/stories/2005120412950100.htm.