அஜித் சிங் (காவற்துறை அதிகாரி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அஜித் சிங் (Ajit Singh) (ஏப்ரல் 10,1945 - மே 7, 1991) இந்திய பஞ்சாபில் 1991 ஆம் ஆண்டின் தீவிரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவர். 1968 ஆம் ஆண்டின் அதிகாரியான இவர், கொல்லப்பட்டபோது அமிருதசரசு எல்லைப்புற காவற்துறைத் தலைவராகப் (IGP) ஆகப் பொறுப்பு வகித்தார்.[1] அவருக்கு வீர சக்கரம் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-03-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>