இராமேசுவர் தாக்கூர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இராமேசுவர் தாக்கூர்
The Governor of Karnataka, Shri Rameshwar Thakur in Bangalore on January 13, 2008.jpg
இராமேசுவர் தாக்கூர்
15வது [[மத்தியப் பிரதேச ஆளுநர்]]
பதவியில்
30 ஜூன் 2009 – 7 செப்டெம்பர் 2011
முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்
முன்னவர் பல்ராம் சாக்கர்
பின்வந்தவர் ராம் நரேஷ் யாதவ்
15வது [[கருநாடக ஆளுஞர்]]
பதவியில்
21 ஆகத்து 2007 – 24 ஜூன் 2009
முதலமைச்சர் எச். டி. குமாரசாமி
பி. எஸ். எடியூரப்பா
முன்னவர் டி. என். சதுர்வேதி
பின்வந்தவர் எச். ஆர். பரத்வாஜ்
20வது [[ஆந்திரப் பிரதேச ஆளுஞர்]]
பதவியில்
29 ஜனவரி 2006 – 22 ஆகத்து 2007
முதலமைச்சர் எ. சா. ராஜசேகர்
முன்னவர் சுசில்குமார் சிண்டே
பின்வந்தவர் நா. த. திவாரி
22வது [[ஒடிசா ஆளுஞர்]]
பதவியில்
18 நவம்பர் 2004 – 21 ஆகத்து 2007
முதலமைச்சர் நவீன் பட்நாய்க்
முன்னவர் எம். எம். ராஜேந்திரன்
பின்வந்தவர் முரளிதர் சந்திரகாந் பண்டாரி
நடுவண் அமைச்சர்
தலைவர் பாரதிய சாரணர் சங்கம்
பதவியில்
1998–2001
தலைவர் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம்
பதவியில்
1966–1967
முன்னவர் சிஏ எம்பி சிதாலே
பின்வந்தவர் சிஏ வி.பி. ஹரிபக்தி
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 28, 1925(1925-07-28)
தாக்கூர்ககாதி, பீகார் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது சார்கண்டில்)
இறப்பு 15 சனவரி 2015(2015-01-15) (அகவை 89)
தில்லி, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) நர்மதா தாக்கூர்
பிள்ளைகள் 4

இராமேசுவர் தாக்கூர் (Rameshwar Thakur) (ஜூலை 28 1925 - 15 ஜனவரி 2015) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் ஆவார். இவர் மத்தியப் பிரதேச ஆளுநராக 2009 முதல் 2011 வரையிலும், ஒடிசா ஆளுநராக 2004 முதல் 2006 வரையிலும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2006 முதல் 2007 வரையிலும், கர்நாடகா ஆளுநராக 2007 முதல் 2009 வரையிலும் இருந்தார். பட்டய கணக்கறிஞரான, இவர் 1966 முதல் 1967 வரை இந்தியாவின் பட்டய கணக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.

சுயசரிதை[தொகு | மூலத்தைத் தொகு]

தாக்கூர் சார்க்கண்டின் கோடா மாவட்டத்திலுள்ள தாக்கூர் காந்தி கிராமத்தில் பிறந்தார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். நவம்பர் 1998 முதல் நவம்பர் 2001 வரை இந்திய சாரணர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். மீண்டும் நவம்பர் 2004 க்குப் பிறகு. தாக்கூர் ஆகஸ்ட் 21, 2007 அன்று கர்நாடகத்தின் 15வது ஆளுநராக பொறுப்பேற்றார். [1]

ஜூன் 24, 2009 அன்று இவர் மத்தியப் பிரதேச ஆளுநராக மாற்றப்பட்டார். [2] இவர் 15 ஜனவரி 2015 அன்று தில்லியில் இறந்தார். [3]

இவர் நர்மதா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Vicky Nanjappa, "Karnataka: Rameshwar Thakur takes charge as governor", Rediff.com, August 22, 2007.
  2. "New Madhya Pradesh governor sworn-in". iNewsOne. Archived from the original on 2011-11-05. https://web.archive.org/web/20111105180427/http://www.inewsone.com/2011/09/08/new-madhya-pradesh-governor-sworn-in/74560. 
  3. "Former Odisha Governor Rameshwar Thakur passes away". OdishaSamay. 5 February 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 January 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:S-start வார்ப்புரு:Succession box வார்ப்புரு:Succession box வார்ப்புரு:S-gov வார்ப்புரு:Succession box வார்ப்புரு:Succession box வார்ப்புரு:S-end

"https://ta.bharatpedia.org/index.php?title=இராமேசுவர்_தாக்கூர்&oldid=14729" இருந்து மீள்விக்கப்பட்டது