எம். சி. வீரபாகு பிள்ளை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder எம். சி. வீரபாகு பிள்ளை (M. C. Veerabahu Pillai) (19 மே 1903 – 15 ஏப்ரல் 1976) தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். சிறந்த வழக்கறிஞர், வணிகர், அரசியல்வாதியான எம். சி. வீரபாகு பிள்ளை, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக 1950 -1952 முடிய செயல்பட்டவர்.[1] இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனது கையெழுத்தை தமிழில் பதிவு செய்தவர்.வார்ப்புரு:Cn

இந்தியப் பிரிவினைக்குப் பின், நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை உறுப்பினராக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அடிக்குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=எம்._சி._வீரபாகு_பிள்ளை&oldid=2627" இருந்து மீள்விக்கப்பட்டது