ஏ. சேனாபதி கவுண்டர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏ. சேனாபதி கவுண்டர் (9 செப்டம்பர் 1916 - 25 பிப்ரவரி 1992) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக (1980, 1984, 1989, 1991) இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக பழனி பாராளுமன்றத் தொகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இவரது இறப்புவரை தொடர்ந்தது. 1952 மற்றும் 1957 தேர்தல்களில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 1962 தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்தும், 1967 தேர்தலில் கங்காயம் தொகுதியிலிருந்தும் என நான்குமுறை தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஏ._சேனாபதி_கவுண்டர்&oldid=1693" இருந்து மீள்விக்கப்பட்டது