ஏ. டி. நானா பாட்டீல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏ. டி. நானா பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1961-ஆம் ஆண்டின் செப்டம்பர் ஒன்பதாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஜள்காவ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஜள்காவ் மாவட்டத்தில் உள்ள பாரோளா என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

பதவிகளும் பொறுப்புகளும்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் ஏற்றிருந்த பதவிகளும் பொறுப்புகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஏ._டி._நானா_பாட்டீல்&oldid=2223" இருந்து மீள்விக்கப்பட்டது