ஓம் பிரகாஷ் யாதவ்
Jump to navigation
Jump to search
ஓம் பிரகாஷ் யாதவ் பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1962-ஆம் ஆண்டின் மார்ச்சு 23-ஆம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊர் சிவான் மாவட்டத்தில் உள்ளது. இவர் சீவான் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]