சத்யபால் மாலிக்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

சத்ய பால் மாலிக் , (பிறப்பு: ஜூலை 24, 1946) மேகாலயாவின் தற்போதைய ஆளுநராக உள்ளவராவார் . இவர் , 25 அக்டோபர் 2019 அன்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தால் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் .[1][2][3] இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இறுதி ஆளுநர் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக ஆகஸ்ட் 2018 முதல் 2019 அக்டோபர் வரை இருந்தார். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவு 2019 ஆகத்தில் எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சத்யபால்_மாலிக்&oldid=2847" இருந்து மீள்விக்கப்பட்டது