சோதிர்மாய் பாசு
Jump to navigation
Jump to search
சோதிர்மாய் பாசு (Jyotirmoy Basu 18 திசம்பர் 1920--மார்ச்சு 1982) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். பொதுவுடைமைவாதியான இவர் இந்திய நாடாளுமன்றத்துக்கு நான்கு முறை 1967, 1971, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தின் டயமண்ட் ஆர்பர் தொகுதியிலிருந்து இடதுசாரிப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
உசாத்துணை[தொகு | மூலத்தைத் தொகு]
http://indianexpress.com/article/opinion/columns/may-6-forty-years-ago-emergency-talk/