திருவொற்றியூர் வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவொற்றியூர் வட்டம், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [1]

பின்னர் 4 சனவரி 2018 அன்று திருவொற்றியூர் வட்டம் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.[2]இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் திருவொற்றியூரில் இயங்குகிறது.

இவ்வட்டத்தின் முக்கியப் பகுதிகள் மணலி, திருவொற்றியூர், கத்திவாக்கம் மற்றும் எண்ணூர் ஆகும்.

குறுவட்டங்களும், வருவாய் கிராமங்களும்[தொகு | மூலத்தைத் தொகு]

திருவொற்றியூர் வட்டம், திருவொற்றியூர் மற்றும் மணலி என இரண்டு குறுவட்டங்களும், 11 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:சென்னை மாவட்டம்