தேஜ் பிரதாப் சிங் யாதவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

தேஜ் பிரதாப் சிங் யாதவ் (நவம்பர் 21, 1987), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில அரசியல்வாதி ஆவார். சமாஜ்வாதி கட்சி கட்சியைச் சேர்ந்த இவர், 2014-இல் நடைபெற்ற மறுதேர்தலில், மைன்புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் முலாயம் சிங் யாதவின் பேரன் ஆவார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]