பிந்தேசுவரி பிரசாத் மண்டல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பிந்தேசுவரி பிரசாத் மண்டல்
7வது பீகார் முதலமைச்சர்
பதவியில்
1 பிப்ரவரி 1968 – 2 மார்ச் 1968
முன்னவர் [சதீசு பிரசாத் சிங்
பின்வந்தவர் போலா பசுவான் சாசுதிரி
மதேபுரா மக்களவைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1972
பின்வந்தவர் இராஜேந்திரப் பிரசாத் யாதவ்
பதவியில்
1977–1980
முன்னவர் இராஜேந்திரப் பிரசாத் யாதவ்
பின்வந்தவர் இராஜேந்திரப் பிரசாத் யாதவ்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth year
இறப்பு ஏப்ரல் 13, 1982(1982-04-13) (அகவை 63)
வாழ்க்கை துணைவர்(கள்) சீதா மண்டல்
பிள்ளைகள் 7

பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (Bindheshwari Prasad Mandal பி. 1918–1982), மண்டல் ஆணைக்குழு என்று அறியப்படும் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். பி.பி. மண்டல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். இவர் பிற்படுத்தப்பட்டோர் இரண்டாவது குழுவின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகளை இந்தக் குழு இந்திய நடுவணரசுக்குச் சமர்ப்பித்தது. பி.பி.மண்டல் வடக்குப் பிகாரில் சகர்சா என்னும் பகுதியில் வசதிமிக்க ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1][2][3][4]

மண்டல்குழு அறிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

1968ஆம் ஆண்டில் பிகார் மாநில முதலமைச்சராக 30 நாள்கள் மட்டும் ஆட்சிப் புரிந்தார். [5] 1978 திசம்பரில் மொரார்சி தேசாய் பிரதமராக இருந்தபோது பி.பி.மண்டல் தலைமையில் மனித உரிமைகள் குழு அமைக்கப்பட்டது. அரசு அலுவலங்களிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் பற்றிய பரிந்துரைகள் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. ஆனால் சுமார் 10 ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தன,

மேற்கோள்[தொகு | மூலத்தைத் தொகு]