பெருங்குடி
வார்ப்புரு:Infobox Indian Jurisdiction
பெருங்குடி (ஆங்கிலம்:Perungudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருந்த பேரூராட்சி ஆகும்.
தற்போது சோழிங்கநல்லூர் வட்டமும், அதனுள் இருந்த பெருங்குடியும், பெருநகர சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. சென்னையின் வளர்ந்து வரும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 5 சகிமீ பரப்பு கொண்ட பெருங்குடிப் பகுதி, சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும்.[1] இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 10 கிமீ தொலைவில் உள்ள பல்லாவரம் ஆகும்.
அமைவிடம்[தொகு | மூலத்தைத் தொகு]
சென்னை செண்டிரல் இரயில் நிலையத்திலிருந்து பெருங்குடி 18 கிமீ தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற ஆர்கானிக் கடைகள் தரமான ஸ்டாண்டர்ட் கோல்டு ப்ரெஸ்ஸட் ஆயில் மற்றும் ராகவேந்திரா நாட்டு மருந்து கடை இங்கே உள்ளது.
புவியியல்[தொகு | மூலத்தைத் தொகு]
இவ்வூரின் அமைவிடம் வார்ப்புரு:Coor d ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ [ https://indikosh.com/city/677819/perungudi Perungudi Town Panchayat]
- ↑ "Perungudi". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>