ரவீந்திர குமார் பாண்டே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ரவீந்திர குமார் பாண்டே, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1959ஆம் ஆண்டின் ஜனவரி இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கிரீடீஹ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பதினோராவது மக்களவையிலும், பன்னிரண்டாவது மக்களவையிலும், பதின்மூன்றாவது மக்களவையிலும், பதினான்காவது மக்களவையிலும், பதினைந்தாவது மக்களவையிலும், பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". 2014-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>