அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அந்தியூர் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்மாப்பேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,714 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,574 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1,043 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] வார்ப்புரு:Refbegin
- அட்டவணை புதூர்
- பூதப்பாடி
- சென்னம்பட்டி
- குருவாரெட்டியூர்
- காடப்பநல்லூர்
- கல்பாவி
- கண்ணப்பள்ளி
- கேசரிமங்கலம்
- கொமராயனூர்
- குறிச்சி
- மாணிக்கம்பாளையம்
- மாத்தூர்
- முகாசிப்புதூர்
- ஓடப்பாளையம்
- படவல்கால்வாய்
- பட்லூர்
- பூனாச்சி
- புதூர்
- சிங்கம்பேட்டை
- வெள்ளித்திருப்பூர்
வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்