இரா. அன்பரசு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

இரா. அன்பரசு (Era. Anbarasu, இறப்பு: 08 ஆகத்து, 2019)[1] இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1991 [2][3] ஆம் ஆண்டு நடந்தப் பொதுத்தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு(இந்திரா) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

அவரது மகன், டி. அருள் அன்பரசு, இந்திய தேசிய காங்கிரசின் (இந்திரா) உறுப்பினரானராவார். இவர் சோளிங்கர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணம் : திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> தினத்தந்தி (ஆகத்து 09, 2019)
  2. Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha
  3. Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha
  4. "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). 2009-04-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=இரா._அன்பரசு&oldid=1653" இருந்து மீள்விக்கப்பட்டது