ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (சேலம்)
Jump to navigation
Jump to search
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.20[2]
மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,753 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 22,496 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,423 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [4]. அவைகள் பின்வருமாறு; வார்ப்புரு:Refbegin
- அரசநத்தம்
- சீலியம்பட்டி
- சொக்கநாதபுரம்
- ஈச்சம்பட்டி
- மல்லியகரை
- அம்மம்பாளையம்
- கல்பகனூர்
- துலுக்கனூர்
- கூளமேடு
- மஞ்சினி
- பைத்தூர்
- புங்கவாடி
- வளையமாதேவி
- அக்கிச்செட்டிபாளையம்
- அப்பமசமுத்திரம்
- தாண்டவராயபுரம்
- கல்லாநத்தம்
- கொத்தாம்பாடி
- இராமநாயக்கன்பாளையம்
- தென்னங்குடிபாளையம்
வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]
ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
- ↑ SALEM DISTRICT Census 2011
- ↑ Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.